"திறன்பேசி வந்தென்ன பயன்? நம்ம காசெல்லோ கரையுது!"
"திறன்பேசி வந்தெல்லோ, நம்ப ஊருப் பொடி, பெட்டையள் கெட்டுப்போச்சு! நான் தேர்தலில் வென்றால், திறன்பேசிப் பாவனையை நிறுத்துவேனே!"
'பெற்றோர் தொலைக்காட்சித் தொடரில் மூழ்க, பிள்ளைகளின்ர படிப்பைக் கவனிப்பது யார்?'
'ஆசிரியப் பெரியோர் வருவாயில் மூழ்க, பிள்ளைகளின்ர படிப்பைக் கவனிப்பது யார்?'
'பிள்ளைகளுக்கோ கொண்டாட்டம், நாட்டிற்கோ எழுத்தறிவு வீதம் குறைவு'
'யார் யாரைக் கவனிப்பது என்றறியாது திண்டாட்டம் தான்!'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக