"நகைச்சுவை ஒன்று சொல்லுங்க..."
"வானத்திலே பறக்க விரும்பிக் காற்றூதியைக் (பலூனைக்) கட்டிப் பறந்தேன்
வெயிலுக்குக் காற்றூதி (பலூன்) வெடித்ததும் வீட்டுக்கூரை மேலே விழுந்துட்டேன்"
"அடுத்து, என்ன நடந்தது?"
"கள்ளன் கள்ளன் என்று மனைவி ஒப்பாரி வைக்க, ஊரே கூடிக் கல்லெறிந்தது."
"அடுத்து, என்ன நடந்தது?"
"தலைக் கவசம், உடற் கவசம் போட்டிருந்தால் எனக்குப் பாதிப்பில்லை. ஆனால், வீட்டுக் கூரைக்கு சேதம் அதிகம்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக